முருகா முருகா என்று
முருகா முருகா என்று
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் – அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!
கற்பகம் எனவினை – கடிதேகும்
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
உம்பர்தருத் தேனுமணிக் – கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் – துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் -பலகாலும்
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்